நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி எதிர்ப்பு

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி எதிர்ப்பு.
நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி எதிர்ப்பு
x
கருப்ப சாமிக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி எதிர்ப்பு

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஜாமீன் வழங்க கூடாது என சிபிசிஐடி சார்பில்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என கூறி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்