திருவாரூர் அருகே பழுதாகி நடுவழியில் நின்ற புதிய அரசு சொகுசு பேருந்து
பழுதாகி நடுவழியில் நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்
திருவாரூர் அருகே புதிதாக இயக்கப்பட்ட அரசு பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கூடூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, சொகுசு பேருத்தின் கம்பரசர் பைப் உடைந்ததால் பேருந்து நடுவழியில் நின்றது. இதையடுத்து பழுதான பாகத்தை சரி செய்ய பேருந்து வாங்கப்பட்ட நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
Next Story