கோழி பண்ணையில் தீ விபத்து - சுமார் 5000 கோழிகுஞ்சுகள் தீக்கிரை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மூக்குடி கிராமத்தில் உள்ள சாத்தையா என்பவரின் கோழி பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது.
கோழி பண்ணையில் தீ விபத்து - சுமார் 5000 கோழிகுஞ்சுகள் தீக்கிரை
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மூக்குடி கிராமத்தில் உள்ள சாத்தையா என்பவரின் கோழி பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென்று கூரையில் பற்றிய தீ,   மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அதை கண்ட அக்கம்பக்கதினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்க, அவர்கள் சென்று தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் சுமார் 5 ஆயிரம் கோழிகுஞ்சுகளுடன்  சுமார் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் எரிந்து எரிந்து சாம்பலாகின. 

Next Story

மேலும் செய்திகள்