பொறியியல் படிப்பு சிறப்பு பிரிவு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் படிப்பு சிறப்பு பிரிவு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்பு
பொறியியல் படிப்பு சிறப்பு பிரிவு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
x
பொறியியல் படிப்பு சிறப்பு பிரிவு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இன்று நடைபெறும் முதல் நாள் கலந்தாய்வில், முதலில் பார்வை குறைபாடு உள்ள மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த பிரிவில் மொத்தம் 7 ஆயிரத்து 500 இடங்கள் உள்ள நிலையில், 167 பேர் மட்டுமே விண்ணபித்திருந்தனர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்தாய்வில் கலந்துகொண்டுள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்