பேருந்தில் ஏற முயன்ற செல்வியின் கழுத்திலிருந்த செயினை பறித்து சென்ற 2 பெண்கள்...

x

பேருந்தில் ஏற முயன்ற செல்வியின் கழுத்திலிருந்த செயினை பறித்து சென்ற 2 பெண்கள்...

செயின் பறிப்பில் ஈடுப்பட்ட பெண்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூபேட்டையைச் சேர்ந்தவர் செல்வி.

இவர், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற முயன்ற போது, செல்வியின் கழுத்திலிருந்த செயினை 2 பெண்கள் பறித்துச் சென்று தப்ப முயன்றனர்.

2 பெண்களையும் மடக்கிப் பிடித்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் திருச்சியைச் சேர்ந்த உமா மற்றும் செல்வி எனத் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்