ஒரே அறையில் 2 கழிவறைகள் - சிப்காட் அலுவலகத்தில் சர்ச்சை

x

ஒரே அறையில் 2 கழிவறைகள் - சிப்காட் அலுவலகத்தில் சர்ச்சை

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் பகுதியில், புதிதாக திறக்கப்பட்ட சிப்காட் தொழிற்பூங்காவின் புதிய திட்ட அலுவலகத்தில், ஒரே அறையில் 2 கழிப்பறை அமைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பில் புதிய திட்ட அலுவலக கட்டிடத்தை, முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை முன்னிலையில், பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்