நாளை முதல் +2 பொதுத்தேர்வு.. மாணவர்களுக்கு அரசு தேர்வு துறை எச்சரிக்கை | +2 Exam |

x

நாளை தொடங்கும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு. 3,302 மையங்களில் தேர்வுகள் நடத்த ஏற்பாடு /பொதுத்தேர்வு எழுதும் 7.25 லட்சம் மாணவர்கள். "தேர்வில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை". தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்