"12ம் வகுப்பு பொதுத்தேர்வை புத்தகத்தை பார்த்தே எழுதலாம்!"

x

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகத்தை பார்த்து எழுதும், ஓபன் புக் தேர்வு முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.


Next Story

மேலும் செய்திகள்