நாளை காலை வெளியாகிறது 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்..! - காண்பது எப்படி?

நாளை காலை வெளியாகிறது 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்..! - காண்பது எப்படி?
x

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை காலை 9:30 மணிக்கு வெளியாக உள்ளது.

நாளை காலை வெளியாகிறது 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்..! - காண்பது எப்படி?

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வை, 9 லட்சத்து 55 ஆயிரத்து,139 பேரும், பிளஸ் 2 பொதுத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 எழுதியுள்ளனர். தேர்வெழுதிய சுமார் 18 லட்சம் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட படி நாளை காலை 9:30 மணிக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார். தேர்வு முடிவுகளை மாணவர்களின் மொபைல் எண்களுக்கு அனுப்பவும், இணையதளங்களில் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




Next Story

மேலும் செய்திகள்