மேட்ச் நடுவே 92,453 பார்வையாளர்கள் முன்னால் - விராட் கோலியை ஆரத்தழுவிய பெண்

x

உலகக்கோப்பை இறுதிப்போட்டியின்போது பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர் மைதானத்திற்குள் நுழைந்தார். இந்தியா பேட்டிங் செய்தபோது மைதானத்திற்குள் நுழைந்த அந்த நபர், விராட் கோலியை ஆரத்தழுவினார். பலத்த பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளரை உடனடியாக போலீசார் வெளியேற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்