பௌலிங் போட வந்த விராட் கோலி.. உடனே வெளியேறிய பாண்டியா

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துடனான போட்டியின்போது இந்திய வீரர் விராட் கோலி பவுலிங் செய்தார். ஆட்டத்தின் 9வது ஓவரில் முதல் 3 பந்துகளை வீசிய ஹர்திக் பாண்டியா, தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவரால் தொடர்ந்து பந்து வீச முடியாத நிலையில், அந்த ஓவரின் மீதமுள்ள 3 பந்துகளை விராட் கோலி வீசினார். ஒருநாள் போட்டிகளில் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி பந்துவீசினார்.


Next Story

மேலும் செய்திகள்