அர்ஷ்தீப் சிங்கை கோபத்தில் திட்டிய சூர்யகுமார் யாதவ்..அர்ஷ்தீப்பை முறைத்துப் பார்த்த சூர்யகுமார் யாதவ்

x

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை கோபத்தில் திட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. எதற்காக சூர்யகுமார் யாதவ் கோபப்பட்டார் என தகவல்கள் வெளியாகவில்லை. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 போட்டி முடிந்த பிறகு இந்திய அணி வீரர்கள் அணியின் பேருந்தில் பயணம் செய்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்