பைனல் முடிந்த 2 நாட்களுக்கு பின் அந்த அதிர்ச்சி தகவலை சொன்ன ஷமி

x

தேசத்திற்காக விளையாடும்போது வலிகளை மறந்துவிடுவோம் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார். 2015ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின்போது முழங்கால் பகுதியில் தான் காயம் அடைந்திருந்ததாகவும், ஒவ்வொரு போட்டியின்போதும் தனக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதாகவும் ஷமி மனம் திறந்துள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும், ஆனால் தொடர் முயற்சிகளால் மீண்டு வந்ததாகவும் ஷமி பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்