தசரா கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்..கிரிக்கெட் பேட்டை வைத்து வழிபாடு

x

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தசரா பண்டிகையை தனது இல்லத்தில் கொண்டாடியுள்ளார். தனது இல்லத்தில் உள்ள பூஜை அறையில் கிரிக்கெட் பேட்டை வைத்து சச்சின் டெண்டுல்கர் வழிபாடு நடத்தி, தனது தாய் ரஜ்னி டெண்டுல்கரிடம் ஆசிர்வாதம் பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் சச்சின் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்