கார் விபத்துக்கு பின் களத்தில் `ரிஷப் பண்ட்'...சம்பவம் செய்ய ரெடியான டெல்லி - பஞ்சாப்

x

கார் விபத்துக்கு பின் களத்தில் `ரிஷப் பண்ட்'...சம்பவம் செய்ய ரெடியான டெல்லி - பஞ்சாப்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. பஞ்சாபில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. கார் விபத்தில் படுகாயம் அடைந்து குணமடைந்த பண்ட், சுமார் ஓராண்டு கழித்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருப்பது அவர் மீதான எதிர்பர்ப்பை அதிகரித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்