கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர்.2ம் சுற்றில் முன்னணி வீரர் முர்ரே போராடி தோல்வி

x

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றில் பிரிட்டனைச் சேர்ந்த முன்னணி வீரர் ஆன்டி முர்ரே தோல்வி அடைந்தார். தோஹா நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2ம் சுற்றுப் போட்டியில் செக் குடியரசு வீரர் ஜேக்கப் மென்ஸிக் உடன் முர்ரே மோதினார். 3 செட்களும் டை-பிரேக்கருக்கு சென்று பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 7க்கு 6, 6க்கு 7, 7க்கு 6 என்ற செட் கணக்கில் ஜேக்கப் மென்ஸிக் வெற்றி பெற்றார். போராடி தோல்வி அடைந்த முர்ரே 2ம் சுற்றுடன் வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்