"நம்பர்-4 வீரர் சரியாக அமையவில்லை..."கேப்டன் ரோகித் சர்மா கவலை...

x

இந்திய கிரிக்கெட் அணியில் நம்பர்-ஃபோர் பொஷிஷனுக்கு நீண்ட நாட்களாக சரியான வீரர் அமையவில்லை என கேப்டன் ரோகித் சர்மா கவலை தெரிவித்து உள்ளார். முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிற்குப் பிறகு அந்த பொஷிஷனுக்கு சரியான வீரர்கள் அமையவில்லை எனப் பேசியுள்ள ரோகித், ஷ்ரேயாஸ் ஐயர் அந்த பொஷிஷனில் சிறப்பாக ஆடியதாகவும், ஆனால் அவரும் காயம் அடைந்துவிட்டதாக கூறி உள்ளார். நம்பர்-ஃபோர் பொஷிஷனில் சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்