"கோலி பவுலிங் போட வேண்டும்" வான்கடேவில் கோஷமிட்ட ரசிகர்கள்

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, உலகக் கோப்பை தொடரில் கட்டுப்படுத்த முடியாத அணியாக இந்தியா செயல்பட்டு வெற்றிகளைக் குவிப்பதாக கூறியுள்ளார்.

இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மும்பை வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் விராட் கோலி, பந்து வீச வேண்டும் என கோஷமிட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்