மும்பை அணியில் இணைந்த பும்ரா... முதல் போட்டிக்காக தீவிர வலைப்பயிற்சி

x

நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மும்பை அணியில் இணைந்தார். இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரை முடித்து ஓய்வில் இருந்து வந்த பும்ரா, ஐபிஎல் தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளார். மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததால், பும்ரா அதிருப்தியடைந்ததாக அவரது சமூக வலைதள பதிவை மேற்கோள்காட்டி ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்த சூழலில், பாண்டியாவும், பும்ராவும் இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்