ஒற்றை ஆளாக மிரட்டிய ரியான் பராக்.. 2வது முறையாக மண்ணை கவ்விய டெல்லி

x

ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் டெல்லியை 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், ரியான் பராக் நிலைத்து நின்று, அதிரடி காட்டினார். இதன்மூலம், 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.


Next Story

மேலும் செய்திகள்