எழ விடாமல் அடித்த இந்தியா.. திணறும் இங்கிலாந்து! - முக்கியமான கட்டத்தில் இன்று..

x

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் அணி 478 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. நவிமும்பையில் நடைபெறும் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 428 ரன்களும், இங்கிலாந்து அணி 136 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 292 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய மகளிர் அணி, 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. 478 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ள இந்திய மகளிர் அணி, இங்கிலாந்துக்கு கடினமான இலக்கை நிர்ணயிக்கும் முனைப்பில் இன்று


Next Story

மேலும் செய்திகள்