IPL-ல் மீண்டும் கேப்டன் அவதாரம்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...

x

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் முழு உடற் தகுதியை எட்டியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.எதிர்வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்டராக விளையாட பண்ட் தகுதி பெற்று இருப்பதாகவும் பிசிசிஐ கூறியுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக பண்ட் மீண்டும் செயல்பட அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்