20 ஆண்டுகள் பகை..பழி தீர்க்குமா இந்தியா..சண்டே சம்பவம் இருக்கு..! | Ind vs AUS | ICC Worldcup2023

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் 20 ஆண்டுகள் கழித்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய ஆஸ்திரேலியா, 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. இந்நிலையில், 20 ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள், வருகிற ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் பழைய தோல்விக்கு இந்தியா பழித்தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்