"அது தவறு"... சந்தேகத்தை கிளப்பி விட்ட பென் ஸ்டோக்ஸ் - பற்றி எரியும் கிரிக்கெட் உலகம்

x

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் இங்கிலாந்து வீரர் ஜாக் க்ராலி ஆட்டமிழந்தார். முதலில் நடுவர் அவுட் தர மறுத்த நிலையில், இந்திய அணி ரிவியூ எடுத்த பின்பு டி.ஆர்.எஸ். முறையில் க்ராலிக்கு அவுட் தரப்பட்டது. இந்நிலையில் டி.ஆர்.எஸ். முறை குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஜாக் க்ராலிக்கு அவுட் தரப்பட்டதில் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம், பந்தின் திசையை கணிப்பதில் தவறாக செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்