தொடமுடியாத சாதனை உடைத்த 'ஹிட் மேன்' - ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்

x

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 300 சிக்சர்களைக் கடந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ரோகித் சர்மா இந்த சாதனையை நிகழ்த்தினார். கிறிஸ் கெயில், ஷாகித் அஃப்ரிடிக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் 300வது சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் பெற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்