விராட் கோலியின் பார்ம் குறித்து கங்குலி பரபரப்பு பேச்சு

x

இந்திய அணிக்காக மட்டுமின்றி தனது கேரியருக்காகவும் விராட் கோலி ரன் சேர்க்க வேண்டும் என பிசிசிஐ தலைவர் கங்குலி வலியுறுத்தி உள்ளார்.


இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கங்குலி, ஆசிய கோப்பை தொடர் கோலிக்கு சிறப்பானதாக அமையும் என்று கூறி உள்ளார்.


ஆசிய கோப்பை தொடரில் கோலி மீண்டும் எழுச்சி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள கங்குலி, ரன் குவிப்பதற்கான சூத்திரத்தை கோலி நன்றாக அறிவார் என்றும் பேசி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்