உலகக் கோப்பை தோல்வியால் விரக்தி.. கம்பீர் இடத்தை பிடிக்கும் டிராவிட்

x

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் ஆலோசகராக இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிராவிட்டின் 2 ஆண்டு கால பதவிக்காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்து உள்ளது. பயிற்சியாளர் பதவியை தொடர, டிராவிட் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அல்லது ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக டிராவிட் செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்