``ரசிகர்கள் வாயை மூட வேண்டும்'' நோவக் ஜோகோவிச் காட்டம்

x

டேவிஸ் கோப்பை காலிறுதிப் போட்டியின்போது, பிரிட்டனைச் சேர்ந்த ரசிகர்கள் அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாக செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் குற்றம்சாட்டியுள்ளார். பிரிட்டனுக்கு எதிரான இந்தப் போட்டியில் கேமரான் நோரியை எதிர்த்து ஆடியபோது, எரிச்சலூட்டும் வகையில் பிரிட்டன் ரசிகர்கள் கூச்சல் எழுப்பியதாக ஜோகோவிச் தெரிவித்துள்ளார். பிரிட்டன் ரசிகர்கள் தங்கள் வாயை மூட வேண்டும் என்றும் ஜோகோவிச் காட்டமாகப் பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்