'ஈ சாலா கப் நம்து'...உரக்க சொன்ன ஸ்மிருதி மந்தனா - அதிர்ந்த அரங்கம்

x

'ஈ சாலா கப் நம்து'...உரக்க சொன்ன ஸ்மிருதி மந்தனா - அதிர்ந்த அரங்கம்

இனி ஈ சாலா கப் நம்து என சொல்வோம் என்று பெங்களூரு மகளிர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பெருமிதம் தெரிவித்துள்ளார். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேட்டி அளித்த மந்தனா, கடந்த தொடரின் மூலம் தவறுகளை திருத்திக் கொண்டதாகவும், கோப்பையை வென்றதை பெருமையாக உணர்வதாகவும் கூறினார். எந்த சூழ்நிலையிலும் மாறாத ரசிகர்களை தாங்கள் கொண்டிருப்பதாகப் பேசிய மந்தனா, ஈ சாலா கப் நம்தே என ரசிகர்கள் இனி சொல்லத் தேவையில்லை என்றும் ஈ சாலா கப் நம்து என ரசிகர்கள் கூறலாம் என்றும் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்