மும்பை அணியில் இணைந்த ``ஷ்ரேயாஸ் ஐயர்''

x

ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரின் அரையிறுதி ஆட்டத்திற்கான மும்பை அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இணைக்கப்பட்டுள்ளார். வருகிற சனிக்கிழமை தொடங்கும் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன. தசைப்பிடிப்பு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் பங்கேற்காத ஷ்ரேயாஸ் ஐயர், ரஞ்சி போட்டியில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயரின் வருகை மும்பை அணியை மேலும் பலப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்