"சூழ்நிலைகள் கடினம் - பதக்கம் வென்றது மகிழ்ச்சி" ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பேட்டி

ஈட்டியெறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா. "சூழ்நிலைகள் கடினம் - பதக்கம் வென்றது மகிழ்ச்சி". "தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இலக்கு". "வெள்ளி வென்றது மகிழ்ச்சியாக உள்ளது". ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பேட்டி.
x

சூழ்நிலைகள் மற்றும் காற்றின் வேகம் கடினமாக இருந்தபோதும் தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கூறி உள்ளார். அவரது பேட்டியின் தமிழாக்கத்தை பார்ப்போம்...ஈட்டியெறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா/"சூழ்நிலைகள் கடினம் - பதக்கம் வென்றது மகிழ்ச்சி"/"தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இலக்கு"/"வெள்ளி வென்றது மகிழ்ச்சியாக உள்ளது"/ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பேட்டி


Next Story

மேலும் செய்திகள்