மெரினாவில் சென்னை மக்களுக்கு இன்று மதியம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

x

இன்றைய தினம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டி, அகமதாபாத் நகரில் நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்நிலையில், சென்னை ரசிகர்களுக்காக இந்தப் போட்டியை கடற்கரைகளில் திரையிட, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்