இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி

x

தரம்சாலாவில் தொடங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இங்கிலாந்து தரப்பில் ஜாக் க்ராலி அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்