2032ம் ஆண்டு நடக்கப்போகும் ஒலிம்பிக்-முற்றிலுமாக மாறப்போகும் காபா மைதானம்..ரசிகர்களுக்கு

x
  • ஆஸ்திரேலியாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற காபா மைதானம் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட உள்ளது.
  • 2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக, மைதானத்தை மாற்ற குயின்ஸ்லாந்து மாகாண அரசு முடிவெடுத்துள்ளது.
  • இதனால், வருகிற 2025ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பிறகு காபா மைதானத்தை இடிக்க உள்ளதாக குயின்ஸ்லாந்து மாகாண அரசு கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்