ஒரே அணியில் சுழலும் ஆரஞ்ச்,பர்ப்பிள் கேப்

ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர் வசம் உள்ளது.
x
ஒரே அணியில் சுழலும் ஆரஞ்ச்,பர்ப்பிள் கேப் 

ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர் வசம் உள்ளது. 13 போட்டிகளில் ஆடியிருக்கும் பட்லர், 3 சதம், 3 அரைசதத்துடன் 627 ரன்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார். இதேபோல், அதிக விக்கெட் வீழ்த்தியிருக்கும் வீரருக்கான பர்ப்பிள் கேப், ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சஹாலிடம் உள்ளது. 13 போட்டிகளில் ஆடியிருக்கும் சஹால் 24 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்