தொடர்ந்து RR வசத்தில் ஆரஞ்ச், பர்பிள் கேப்

ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் வசம் உள்ளது.
x
தொடர்ந்து RR வசத்தில் ஆரஞ்ச், பர்பிள் கேப் ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் வசம் உள்ளது. 10 போட்டிகளில் ஆடியிருக்கும் பட்லர் இதுவரை 3 சதம், 3 அரைசதத்துடன் 588 ரன்களைக் குவித்துள்ளார். இதேபோல், அதிக விக்கெட் வீழ்த்தியிருக்கும் வீரருக்கான பர்பிள் கேப், ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சஹாலிடம் உள்ளது. 10 போட்டிகளில் ஆடியிருக்கும் சஹால், 19 விக்கெட்டுகளை சாய்த்து முதலிடத்தில் உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்