பாரா ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் - இறுதிப் போட்டியில் ருபினா தோல்வி
டோக்கியோ பாரா ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ருபினா பிரான்சிஸ் தோல்வியைத் தழுவினார்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ருபினா பிரான்சிஸ் தோல்வியைத் தழுவினார். தகுதி சுற்றில் சிறப்பாக விளையாடிய ருபினா இறுதிப் போட்டியில் பிரகாசிக்கத் தவறினார். 8 பேர் பங்கேற்ற இறுதிப் போட்டியில், 128 புள்ளி 5 புள்ளிகள் மட்டுமே பெற்று, 7-வது இடத்தையே பிடித்த ருபினா, பதக்கத்தையும் இழந்தார்.
Next Story