டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெளியேற்றம்
டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் ஆரம்பமாகி உள்ள நிலையில், ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் ஆரம்பமாகி உள்ள நிலையில், ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இன்று நடைபெற்ற ஸ்டீபிள் சேஸ் ஓட்டப் பந்தயத்தின் தகுதி சுற்றில், அவர் 7-வது இடத்தையே பிடித்தார். இதனால், அவரால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது. இருப்பினும், போட்டி தூரத்தை 8 நிமிடங்கள் 18 வினாடிகள் 12 மணித்துளிகளில் அவினாஷ் சேபில் கடந்தது, இந்திய அளவில் புதிய சாதனையாக மாறி உள்ளது.
Next Story