டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டி - காலிறுதியில் இந்திய அணி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது.
x
 இன்று காலை நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அடானு தாஸ், தருண் தீப் ராய், பிரவீன் ஜாதவ் இணை, தென் கொரியாவின் ஜின், டியோக், ஹயக் இணையுடன் விளையாடியது. ஆட்டத்தில், தென் கொரிய வீரர்கள் அபாரமாக அம்பெய்து அசத்திய நிலையில், இந்திய வீரர்கள் இலக்குகளை தவறவிட்டனர். இதனால், 6-க்கு பூஜ்யம் என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, தென் கொரிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Next Story

மேலும் செய்திகள்