டோக்கியோ ஒலிம்பிக் 2020 : ஆண்கள் இரட்டையர் துடுப்புப் படகு போட்டி - அரையிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் இரட்டையர் துடுப்புப் படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் லால் தாத், அர்விந்த் சிங் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
x
டோக்கியோ ஒலிம்பிக் இரட்டையர் துடுப்புப் படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் லால் தாத், அர்விந்த் சிங் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. ஆண்கள் இரட்டையர் டபுள் ஸ்கல்ஸ் பிரிவு, ரெப்சேஜ் ஆட்டத்தில் இந்திய ஜோடி இன்று விளையாடியது. இதில் பந்தய தூரத்தை 6 நிமிடங்கள் 51 வினாடிகளில் கடந்து இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும், இந்தப் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்