யூரோ கோப்பை கால்பந்து தொடர் : டென்மார்க் அணி 29 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதிக்கு தகுதி

யூரோ கோப்பை கால்பந்து தொடர் : டென்மார்க் அணி 29 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதிக்கு தகுதி
யூரோ கோப்பை கால்பந்து தொடர் : டென்மார்க் அணி 29 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதிக்கு தகுதி
x
யூரோ கோப்பை கால்பந்து தொடர் : டென்மார்க் அணி 29 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதிக்கு தகுதி

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு டென்மார்க் மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னேறி உள்ளன. நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் செக் குடியரசு அணியை 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் வீழ்த்தியது. இதன்மூலம், 29 ஆண்டுகள் கழித்து யூரோ கோப்பை தொடரின்,  அரையிறுதி ஆட்டத்துக்கு அந்த அணி முன்னேறியது. இதேபோல், மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் உக்ரைன் அணியை 4-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் பந்தாடி, இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Next Story

மேலும் செய்திகள்