கால்பந்து வீரர் எரிக்சன் மைதானத்தில் மயங்கி விழுந்த சம்பவம் - டென்மார்க் கால்பந்து நிர்வாகம் தகவல்

டென்மார்க் கால்பந்துவீரர் கிறிஸ்டியன் எரிக்சன், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளார்.
கால்பந்து வீரர் எரிக்சன் மைதானத்தில் மயங்கி விழுந்த சம்பவம் - டென்மார்க் கால்பந்து நிர்வாகம் தகவல்
x
கால்பந்து வீரர் எரிக்சன் மைதானத்தில் மயங்கி விழுந்த சம்பவம் - டென்மார்க் கால்பந்து நிர்வாகம் தகவல் 

டென்மார்க் கால்பந்துவீரர் கிறிஸ்டியன் எரிக்சன், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளார். யூரோ கோப்பை கால்பந்து தொடரில், பின்லாந்துக்கு எதிரான போட்டியின்போது, மாரடைப்பு ஏற்பட்டு டென்மார்க் வீரர் எரிக்சன் மைதானத்தில் மயங்கி விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, இதயத்துடிப்பை கண்காணிக்கும் கருவி அறுவைசிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இந்நிலையில், அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், எரிக்சன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளதாகவும் டென்மார்க் கால்பந்து நிர்வாகம் கூறி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்