கிரிக்கெட் பந்துகளில் எச்சில் தடவுவதை தடை செய்ய முடிவு

கொரோனா அச்சுறுத்தலால் பந்துகளில் எச்சில் தடவுவதை தடை செய்ய வேண்டும் என்று ஐசிசிக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் பந்துகளில் எச்சில் தடவுவதை தடை செய்ய முடிவு
x
கொரோனா அச்சுறுத்தலால் பந்துகளில் எச்சில் தடவுவதை தடை செய்ய வேண்டும் என்று ஐசிசிக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த முடிவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின்,  இது காலங்காலமாக நடைபெற்று வரும் பழக்கம் என்பதால், இதனை திடீரென நிறுத்துவதற்கு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்