ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் ஷாக்சி மாலிக்

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்ற மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக், தற்போது, டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.
ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் ஷாக்சி மாலிக்
x
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்ற மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக், தற்போது , டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். லக்னோவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் இளம் வீராங்கனை  சோனமிடம் ஷாக்சி மாலிக், தோல்வியை தழுவினார். இதன் மூலம் டோக்யோ ஒலிம்பிக்கில் 62 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டிக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை ஷாக்சி மாலிக் இழந்தார். கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற ஷாக்சி மாலிக், இம்முறை ஒலிம்பிக் போட்டிக்கே தகுதி பெற முடியாமல் போனது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்