"நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர்" - இந்திய வீரர் அஸ்வின் கருத்து

தங்களை விட நியூசிலாந்து அணி சிறப்பாக பந்து வீசியதாக இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர் - இந்திய வீரர் அஸ்வின் கருத்து
x
தங்களை விட நியூசிலாந்து அணி சிறப்பாக பந்து வீசியதாக இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஆட்டத்திற்கு பின் வெலிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நியூசிலாந்து வீரர்கள் சரியான லைன் அண்ட் லெந்தில் பந்து வீசி தங்களுக்கு கடும் நெருக்கடி அளித்ததாகவும், இந்திய பேட்ஸ்மன்கள் நாளை நேர்த்தியாக ஆட வேண்டியது மிக அவசியம் என்றும் கூறினார். 39 ரன்கள் பின்தங்கியுள்ள இந்திய அணி, நியூசிலாந்துக்கு குறைந்தது150 ரன்கள் இலக்கு நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்