இந்தியா Vs தென் ஆப்ரிக்கா 2-வது டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் 275 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்கா

புனேவில் நடைபெற்று வரும் இந்திய மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இந்தியா Vs தென் ஆப்ரிக்கா 2-வது டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் 275 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்கா
x
புனேவில் நடைபெற்று வரும் இந்திய மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில், 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி, முதல் இன்னிங்சில் 275 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தென் ஆப்ரிக்க அணியில் அதிகபட்சமாக கேசவ் மகராஜ் 72 ரன்களும், கேப்டன் டு பிளஸ்ஸிஸ் 64 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஷ்வின் 4  விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 601 ரன்கள் குவித்து, டிக்ளேர் செய்த நிலையில்,  தென் ஆப்பிரிக்க அணியை விட 326 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்