பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் : இலங்கை அரசின் உதவியை நாடும் கிரிக்கெட் வாரியம்

இலங்கை கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தான் சென்று டி-20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் : இலங்கை அரசின் உதவியை  நாடும் கிரிக்கெட் வாரியம்
x
இலங்கை கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தான் சென்று டி-20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. தற்போது 10க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு காரணங்கள் கூறி தொடரில் இருந்து விலகிய நிலையில், பாகிஸ்தானில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மீண்டும் உறுதி செய்ய  இலங்கை அரசின் உதவியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நாடியுள்ளது. சுற்றுப்பயணத்தில் எவ்வித சிக்கலும் ஏற்படாமல் இருக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்