ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - தென்ஆப்பிரிக்கா அணி வெளியேறியது

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - தென்ஆப்பிரிக்கா அணி வெளியேறியது
x
லண்டன் லார்ட்சில் நேற்று நடந்த 30-வது லீக் ஆட்டத்தில்  டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி,  தொடக்கம் முதலே தடுமாறியது. இறுதியில் அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் தென்ஆப்பிரிக்கா அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. 

Next Story

மேலும் செய்திகள்