இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி : பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு களிப்பு

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பெரிய திரை அமைத்து சென்னை ரசிகர்கள் கண்டு களித்தனர்.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி : பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு களிப்பு
x
இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பெரிய திரை அமைத்து சென்னை ரசிகர்கள் கண்டு களித்தனர். சென்னை அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்தில் பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது. இதனை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்து, போட்டியை உற்சாகமாக கண்டு களித்தனர். இந்தியா பவுண்டரிகளை விளாசும் போது எல்லாம் , ரசிகர்களின் ஆரவாரக் குரல் விண்ணை பிளந்தது.

Next Story

மேலும் செய்திகள்