ஐ.பி.எல். தொடரிலிருந்து ராஜஸ்தான் வெளியேறியது

டெல்லி அணிக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் தோல்லி அடைந்ததன் மூலம் ஐ.பி.எல். தொடரிலிருந்து ராஜஸ்தான் அணி வெளியேறியது.
ஐ.பி.எல். தொடரிலிருந்து ராஜஸ்தான் வெளியேறியது
x
டெல்லியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி ,20 ஓவர் முடிவில் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய டெல்லி அணி 16 புள்ளி 1வது ஓவரிலே இலக்கை எட்டியது. இதன் மூலம், ராஜஸ்தான் அணி ஐ.பி.எல். தொடரிலிருந்து வெளியேறியது. 

Next Story

மேலும் செய்திகள்